Posted by : Unknown Saturday, August 13, 2011

எவ்வளவோ கனவுகளுடன்
காதலித்தேன்...

என் காதலியே நீ தந்த காதல் பரிசு!

சூழ்நிலைகளை காரணிகளாக்கி..,
மகரந்தங்களின் தூபம் கொண்டு
மண்செரியும் வாசணையில்
அன்று நீ கொடுத்த முதல் முத்தம்
நெஞ்செல்லாம் பூரிக்கிறதடி..!

சுற்றத்தின் சுகம் தனை மறக்க வைத்தாய்,
சூரியனையும் முழு நிலவாய் ரசிக்க வைத்தாய்,
எத்தனையோ ஆண்டுகளின் நீளம் குறைத்தாய்..,
என் பெயரையே என்னிடம் எடுத்தும் உரைத்தாய்!

காதலுடன் வானம் நோக்கி ஏங்குகிறேன்..,
காதலியே உன் வரவை தேடுகிறேன்..,









Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -