- Back to Home »
- செல்லா காசு »
- மனதோடு பதிந்த தூறல்...
Posted by : Unknown
Saturday, September 10, 2011
எந்த வார்தையும்
எனக்கு உதவ முன்வரவில்லை
ஏனோ என் மீது கோபம் கொண்டு..,
ஒருகனம் சிந்தித்து
பார்க்கையில்
தெரிகிறது
பெண்ணே உன்பால்
கொண்ட அன்பினால்
வார்தையும் என் மேல்
பொறாமைகொள்கின்றதோ..?
தூரத்து மின்னல் ஒளியில்
உன் கூந்தலில் கரையும்
கதிர் அவனின் நிழல்
ஓடி ஒளிகிறதோ
வெட்கத்தில்..
புத்தகங்களில்
கழித்த நிமிடங்களை
எல்லாம் திட்ட
தோன்றுகிறதடி
உன் முகம் பார்க்கின்ற
போதெல்லாம்..
அருமையான கவிதை..
ReplyDelete