Posted by : Unknown Saturday, September 10, 2011

எந்த வார்தையும் 
எனக்கு உதவ முன்வரவில்லை
ஏனோ என் மீது கோபம் கொண்டு..,
ஒருகனம் சிந்தித்து
பார்க்கையில்
தெரிகிறது
பெண்ணே உன்பால்
கொண்ட அன்பினால்
வார்தையும் என் மேல்
பொறாமைகொள்கின்றதோ..?


தூரத்து மின்னல் ஒளியில்
உன் கூந்தலில் கரையும்
கதிர் அவனின் நிழல்
ஓடி ஒளிகிறதோ
வெட்கத்தில்..

புத்தகங்களில்
கழித்த நிமிடங்களை
எல்லாம் திட்ட
தோன்றுகிறதடி
உன் முகம் பார்க்கின்ற
போதெல்லாம்..


{ 1 comments... read them below or add one }

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -