Archive for April 2013

திருமண பரிசு

கனத்த மெளனம்
உயிர்ப்பில்லாத சிரிப்பு
உறக்கம் தொலைத்த பார்வை
விக்கிக் கொள்ளும் அழுகை
சிக்கித் தவிக்கும் வார்த்தை
தீரக்கூடாத வினாடிகள்
நெருங்க முடியாத சூழல்

இவையனைத்துமாய் நான்


மணக்கோலத்தில்
மேடையில் நீ ...



Sunday, April 21, 2013
Posted by Unknown

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -