Home
Contact
Google+
Blogger
Facebook
Email
Categories
Lorem ipsum
Lorem ipsum
Lorem ipsum
Lorem ipsum
Download
Lorem ipsum
Anime
Winter
Summer
Spring
Staf
Staf a
Staf b
Staf c
Portfolio
Guestbook
கற்றதினால் ஆன பயன்
வாழ்ந்ததையும், வாழ்வதையும் வார்த்தகளாய் மாற்றி உங்களுடன் பயணித்து கொண்டிருக்கிறேன் - அருணேஸ்
Archive for June 2013
உள்ளுணர்வில் நீ
►
மொழி கடந்த
அத்தனை உணர்வுகளையும்
உன் ஒற்றை மெளனம்
கற்றுக்கொடுத்து விடுகிறது...
உள்ளுணர்வின் வழியே
உன்னில் நான் இருந்தாலும்
பொய்த்தே போகின்றது
என் பிதற்றல்கள் எல்லாம்,,
மெல்லிய
உன் கரம் பிடித்து
நடக்கும் இந்த
மழைத்தூரல் மாலையில்...
Sunday, June 2, 2013
Posted by Unknown
3 Comments
NEXT
PREV
HOME
facebook link
Popular Post
அவள் என் காமாட்சி !!
நிகழ்கின்ற மாற்றங்கள் அனைத்துமே காலம் கற்றுக்கொடுக்கின்ற பாடம் தான். சொல்லில், செயலில், உணர்வில் என்று புரிந்துகொள்ள முடியாத ஒர் புத...
உரிமை இல்லையடி!!
உரிமை இல்லையடி!! மிஞ்சி நிற்கும் உன் நினைவுகளை பதிவேற்றி பத்திரப்படுத்தும் என் சுதந்திரத்தை, உத்தரவிட்டு சிறைபடுத்தும...
வாசித்துப் பாருங்கள் வலையுலக புதுக்குறள்
வலையுலகில் நாள்தோறும் பல்வேறு பதிவர்கள் பல கருத்துக்களை பதிந்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரு வரி பின்னூடத்திற்காகவும், ஒரு வித மன...
ஒரு கனவும் மூன்று காதலும்..
இதோ, இங்கே தான் முதன் முதலில் அவளை கண்டேன் அவள் இருக்கையின் சந்தடிகளில் துப்பட்டாவுடன் சேர்த்து என் நிமிடங்களும் சிக்கிக...
ஒரு கோடி தவிப்பு
"ஒவ்வொரு எட்டையும் நான்கால் பெருக்கி உடன் மூவாறை கூட்டி நாஞ்சுழியாய் ஒன்றனை நீட்டிட இருபதை துணைக்கழைத்து வருவதை கணக்கிட்ட...
தோழியானவள்!!
விரிசல்களில் எல்லாம் தேடி முளைப்பது இல்லை விதைகள்!! காதலும் அப்படித்தான் காரணங்களை தேடி பின் முளைப்பதில்லை... உன் நட்பினை தேடி வரு...
மழைக்காதலன் பெயர்க்காரணம்
ஒவ்வொரு தோல்விக்கும் விதியெனெ பழகிவிட்டால், விதியே நீ கண்ட தோல்வி தான் என்ன? சூடான ரத்தத்தின் சுவை அறியும் என் நரம்புகள் இன...
யானைப் பசி
தெளிந்த வேசியின் நெடுங்காமம் சொல்லாத இன்பங்களை, உன் புன் சிரிப்பும் கண் துடிப்பும் சொல்லுதடி!! நீ நீட்டிய விரல்நுனியில் ...
என்சுவாச காற்றே...5
கிரஹாம்பெல்... நான் வணங்கும் இறைவனுக்கு அடுத்து இவரைத்தான் வணங்கிறேன்.. தொலைப்பேசியை கண்டுபிடித்ததால்...! என் சுவாசத்தின் வாசத்தை ...
காணச்சகியாதோ கண்ணம்மா!!
பராசக்தியிடம் பேசிக்கொண்டிருந்த போது என் பாட்டன் பாரதியின் தொண்டைக்குழியில் தொக்கி நின்ற வேதனையின் துயரம் எப்படி இருந்திருக்குமோ அதே வேதனைய...
Blog Archive
July
(1)
June
(1)
May
(1)
April
(1)
March
(3)
February
(2)
January
(4)
November
(2)
September
(4)
March
(1)
September
(3)
August
(7)
Labels
என் சுவாசக் காற்றே
(5)
காதல்
(7)
நட்பு
(2)
- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by
thozhirkalam
- Designed by
Ceecomsolutions
-