Archive for June 2013

உள்ளுணர்வில் நீ

மொழி கடந்த 
அத்தனை உணர்வுகளையும்
உன் ஒற்றை மெளனம் 
கற்றுக்கொடுத்து விடுகிறது...

உள்ளுணர்வின் வழியே
உன்னில் நான் இருந்தாலும்
பொய்த்தே போகின்றது
என் பிதற்றல்கள் எல்லாம்,,
மெல்லிய
உன் கரம் பிடித்து
நடக்கும் இந்த
மழைத்தூரல் மாலையில்...


Sunday, June 2, 2013
Posted by Unknown

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -