tag:blogger.com,1999:blog-668962525864457902.comments2023-11-03T01:00:40.192-07:00கற்றதினால் ஆன பயன்Anonymoushttp://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-668962525864457902.post-7528360208853554312013-07-21T01:27:27.318-07:002013-07-21T01:27:27.318-07:00அருமையான காதல் உணர்வு கொண்ட கடிதம்அருமையான காதல் உணர்வு கொண்ட கடிதம்HBThttps://www.blogger.com/profile/07343093856028839193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-76434513666027487842013-07-08T17:45:35.986-07:002013-07-08T17:45:35.986-07:00" புரிதல்கள் தோற்றுப்போகும் நேரங்களில் பலர..." புரிதல்கள் தோற்றுப்போகும் நேரங்களில் பலர் சூழ நிற்கும் ஒற்றைத் தனிமை அத்தனையையும் கற்றுத் தந்து விடுகிறது. அத்தகைய நேரங்களில் நீயே என் துணையாய் நிற்கின்றாய்"<br /><br />"பெற்றவளும் தொட்டலித்து தோற்று விட்டாள் உற்றவளின் கருணை முன்பு. அந்த நான்கு மாதங்களும் தாயின் கருப்பையில் இருந்த தைரியத்தை உன்னால் தரமுடிந்தது. இதுவரை இருந்த காமவேலைக்காரி தாயின் உருவத்தை தாங்கினால் அந்த நிமிடத்தில். உன்னால் மட்டுமே மனிதனாயானேன் இதை ஒப்புக்கொள்ளும் தைரியத்தை தந்ததும் நீ தான்."<br /><br />மிகமிக அழகான வரிகள் . மிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே !!<br /><br /><br /><br />Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-54193407936992415792013-07-08T08:59:39.486-07:002013-07-08T08:59:39.486-07:00மிக்க மகிழ்ச்சி அய்யா!!! ஒவ்வொரு வரியையும் ரசித்து...மிக்க மகிழ்ச்சி அய்யா!!! ஒவ்வொரு வரியையும் ரசித்து பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள்.. மிகவும் மகிழ்ச்சி... தொடர்ந்து தங்கள் வருகையை எதிர்பார்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-18442303423798292332013-07-08T08:57:53.175-07:002013-07-08T08:57:53.175-07:00யாரு அது...? இப்டில்லாம் சொல்லிட்டா..? ம்ம் எப்படி...யாரு அது...? இப்டில்லாம் சொல்லிட்டா..? ம்ம் எப்படியும் முதல் இடம் உனக்கு தான் கிடைக்கும் கண்மணி ,,, உன் எழுத்தாதிக்கம் என்னவென்று எமக்கும் தெரியும்,,,,Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-42564576057618898552013-07-08T08:56:25.723-07:002013-07-08T08:56:25.723-07:00உண்மைதான்.. அதை சிறிது முயற்சித்து தந்திருக்கிறேன்...உண்மைதான்.. அதை சிறிது முயற்சித்து தந்திருக்கிறேன்.. நன்றி தோழர்...Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-89261584874909737972013-07-08T08:55:32.884-07:002013-07-08T08:55:32.884-07:00ம் ம்,,,, நெரைய அனுபவம்,, பட்டதும் கேட்டதுவுமாய்,,...ம் ம்,,,, நெரைய அனுபவம்,, பட்டதும் கேட்டதுவுமாய்,,, வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ!!!Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-43869618852817052732013-07-08T08:54:43.687-07:002013-07-08T08:54:43.687-07:00நன்றி சகோ!! உங்கள் பின்னூட்டமே போதுமே எமக்கு,, சந்...நன்றி சகோ!! உங்கள் பின்னூட்டமே போதுமே எமக்கு,, சந்தோசம்,,<br />Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-36802512039688255372013-07-08T08:52:53.409-07:002013-07-08T08:52:53.409-07:00வருகைக்கு நன்றி சகோதரி!! எனக்கு 25 வயது நிரம்பியாக...வருகைக்கு நன்றி சகோதரி!! எனக்கு 25 வயது நிரம்பியாகிவிட்டது.. இருந்தாலும் காமாட்சி இஸ் ஹியர் தான்.. வாசிச்சு காட்டிட்டு என்ன ரியாக்சன்னு சொல்றேன்.. ( காமாட்சி எங்க பாட்டி )Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-39117053730372315002013-07-08T08:51:06.104-07:002013-07-08T08:51:06.104-07:00நீங்க மட்டும் 60 ல இருந்துட்டு 20 கூட போட்டி போடலா...நீங்க மட்டும் 60 ல இருந்துட்டு 20 கூட போட்டி போடலாமோ..?Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-74998506894750599262013-07-08T00:29:55.229-07:002013-07-08T00:29:55.229-07:00//உன்னை அதட்டியே பழகி விட்ட எனது தொண்டைக்குழி//
/...//உன்னை அதட்டியே பழகி விட்ட எனது தொண்டைக்குழி//<br /><br />//ஏ!! உனக்கு ஒரு// இன்னும் மாறலயே பல்லுபோன தாத்தாவின் மிரட்டல் (ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?)<br /><br />//அடிக்கடி உன்னை காயப்படுத்தியிருக்கிறேன்//<br />//காமவேலைக்காரி//<br />//செல்ல கருவாச்சி.<br /><br /> அதட்டியே பழக்கமான வியாபாரிக்கு கொஞ்ச தெரியாது//<br />ஐம்பதில் வளையாமல் அறுபதில் வளைய முயற்சி...<br />பாத்து தாத்தா, பச்ச கன்டாங்கி-லே போல்ட் அவுட் ஆகிவிடப்போறீங்க!<br /><br />இருபத்தைந்தில் அறுபதின் கம்பீரக்காதலை கண்முன் நிறுத்திய உனக்கு என் வாழ்த்துக்கள் தோழா!!!<br /><br />saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-55894688090908404392013-07-07T11:18:19.890-07:002013-07-07T11:18:19.890-07:00நான் போட்டிக்கு வரல போங்கப்பா, எல்லாரும் நல்லா எழு...நான் போட்டிக்கு வரல போங்கப்பா, எல்லாரும் நல்லா எழுதறீங்க! கண்டிப்பா இதுக்கு பரிசு கிடைக்கும், வாழ்த்துக்கள்!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-22033304990408427162013-07-06T10:39:23.639-07:002013-07-06T10:39:23.639-07:00அனுபவத்தின் காதல் அதுவும் காமாட்சியிடம் சொல்லு முட...அனுபவத்தின் காதல் அதுவும் காமாட்சியிடம் சொல்லு முடியாத தவிர்ப்பு பல ஆண்களுக்கு இருக்கு தான் !போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-31931550802922942013-07-06T09:28:08.233-07:002013-07-06T09:28:08.233-07:00அனுபவம் நிறைந்த அழகான காதல் கவிதை...
வெற்றி பெற வா...அனுபவம் நிறைந்த அழகான காதல் கவிதை...<br />வெற்றி பெற வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-35619166108057478692013-07-06T06:39:39.299-07:002013-07-06T06:39:39.299-07:00வித்தியாச கடிதம் வெற்றி பெற வாழ்த்துகள் அருணேஷ்வித்தியாச கடிதம் வெற்றி பெற வாழ்த்துகள் அருணேஷ்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-45565169905051174412013-07-06T01:33:33.377-07:002013-07-06T01:33:33.377-07:00மற்ற ஜட்ஜ்களையும் கேட்டு சொல்லுகிறேன், அருண்!
அதென...மற்ற ஜட்ஜ்களையும் கேட்டு சொல்லுகிறேன், அருண்!<br />அதென்ன 25 வயதில் 60 வயது சிந்தனை?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-88584423811500124582013-07-05T23:35:39.975-07:002013-07-05T23:35:39.975-07:00உண்மையான வயது என்ன தங்களுக்கு ... அறுபது வயது எனில...உண்மையான வயது என்ன தங்களுக்கு ... அறுபது வயது எனில் இந்த கடிதத்தை தங்கள் மனைவியை படிக்கசொல்லி அவர்கள் கருத்தை கேட்க வேண்டும் என்கிற ஆவலே....<br />சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-37074046248113044432013-07-05T22:12:10.557-07:002013-07-05T22:12:10.557-07:00காமாட்சியும் காதல் கடிதமும் னு பார்ட் 2 க்கு பர்மி...காமாட்சியும் காதல் கடிதமும் னு பார்ட் 2 க்கு பர்மிசன் கொடுங்க ஜட்ச்சம்மா,,, ஜமாய்ச்சுடுலாம்!!<br /><br />மிக்க நன்றி அம்மா!!Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-37454350360673133262013-07-05T22:10:11.211-07:002013-07-05T22:10:11.211-07:00அடடே ஆச்சரிக்குறி!! மிக்க மகிழ்ச்சி தோழா...!அடடே ஆச்சரிக்குறி!! மிக்க மகிழ்ச்சி தோழா...!Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-91407967874070247442013-07-05T22:09:32.263-07:002013-07-05T22:09:32.263-07:00நன்றி உறவே!!நன்றி உறவே!!Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-26129198072370387152013-07-05T22:08:56.677-07:002013-07-05T22:08:56.677-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!!
// அனுபவங்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!! <br /><br />// அனுபவங்களை வடித்து// <br /><br />எனக்கு 25 வயசு தான் ஆயிற்று..Anonymoushttps://www.blogger.com/profile/11311420797211781713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-23629751919742276542013-07-05T20:59:08.348-07:002013-07-05T20:59:08.348-07:00காலம் கடந்த பின் வரும் காதல் கடிதம்!
// குறிப்பு ...காலம் கடந்த பின் வரும் காதல் கடிதம்!<br /><br />// குறிப்பு : மீ டூ ன்னு சொல்ல நைட் மீட் பன்ன வரும்போது கட்டம் போட்ட பச்ச கன்டாங்கி சேலையில வரவும்.// வந்தாங்களா?<br /><br />இந்த கடிதத்திற்கு யாராவது காமாட்சியாக பதில் கடிதம் எழுதினால் நன்றாக இருக்குமே!<br /><br />Any takers?<br /><br />வெற்றி பெற வாழ்த்துகள் அருணேஷ்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-51428460308790517852013-07-05T08:05:17.548-07:002013-07-05T08:05:17.548-07:00கட்டம் கட்டிய வரிகள் மனதில் வட்டமிடுகின்றன. வித்தி...கட்டம் கட்டிய வரிகள் மனதில் வட்டமிடுகின்றன. வித்தியாசமான கடிதம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-57831776793211065172013-07-05T06:27:21.000-07:002013-07-05T06:27:21.000-07:00 செம வித்தியாசமான கடிதம் அன்ப ரே வாழ்த்துக்கள் ... செம வித்தியாசமான கடிதம் அன்ப ரே வாழ்த்துக்கள் Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-77106699517376080282013-07-05T05:52:12.252-07:002013-07-05T05:52:12.252-07:00சுவாரசியமான கடிதம். அனுபவங்களை வடித்து எழுதியிருக்...சுவாரசியமான கடிதம். அனுபவங்களை வடித்து எழுதியிருக்கிறீர்கள். கத்தரிக்காய், மீ டூ.. மிகவும் ரசித்தேன். தீர்க்கமான அன்புகளெல்லாம்.. காதலுக்கான விளக்கம் இது தானோ? <br />வாழ்த்துக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-668962525864457902.post-51933351984269915052013-07-05T00:10:52.417-07:002013-07-05T00:10:52.417-07:00test2test2rain digitalhttps://www.blogger.com/profile/06604310082434004468noreply@blogger.com